RSS

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே


அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே


அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே



அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்

அருகிலே பார்த்தும் மௌனம் பேசும்

காதலன் கை சிறை காணும் நேரம்

மீண்டும் ஓர் கருவறை

கண்டதாலே கண்ணில் ஈரம்



அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே



கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே

ஒ ஹோ ஹோ ..

கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே

ஒ ஹோ ஹோ ..

இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே

ஒ ஹோ ஹோ ..

ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே

ஒ ஹோ ஹோ ..

சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..



அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே ..



கருவறை நினைத்தேன் உயிர் வரை இனித்தாயே

ஒ ஹோ ஹோ ..

மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே

ஒ ஹோ ஹோ ..

சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே

ஒ ஹோ ஹோ ..

அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே

ஒ ஹோ ஹோ ..

நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..



அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே

அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்

உள்ளங்கள் பந்தாடுதே ..

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

Unknown சொன்னது…

i hate this this song..........

Unknown சொன்னது…

நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..

Unknown சொன்னது…

நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..