RSS

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

உலகெங்கிலுமுள்ள அன்னையர் அனைவருக்கும் என் உளம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்.
முதியோர் இல்லங்களில் அநாதையாக்கப்பட்டிருக்கும் பெற்றோரை அவர்தம் பிள்ளைகள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்க இறைவன் அருள் புரிவானாக.....


உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா..... ஒ..ஓஓ....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...
உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

பூவுண்ணு பாத்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணமுண்டு
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

பூவுண்ணு பாத்தாக்கா ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணமுண்டு
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

எதுவும் நிறையும் தாயிருந்தாக்கா எல்லாம் மறையும் தாயிருந்தா......
எதுவும் நிறையும் தாயிருந்தாக்கா எல்லாம் மறையும் தாயிருந்தா......

எந்தத் தாய்க்கும் மரணம் கூடாது சாமி தாய்மை இல்லேனா சுத்தாது பூமி

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா.....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...
சாமின்னு பாத்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணமுண்டு...
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

சாமின்னு பாத்தாக்கா ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு குணமுண்டு...
தாயின்னு பாத்தாக்கா எல்லாத்தாய்க்கும் ஒரே குணம்தான் உண்டு...

எதுவும் கிடைக்கும் தாயிருந்தாக்கா எல்லாம் தொலையும் தாயிருந்தாக்கா
எதுவும் கிடைக்கும் தாயிருந்தாக்கா எல்லாம் தொலையும் தாயிருந்தாக்கா

எந்தத் தாய்க்கும் மரணம் கூடாது சாமி தாய்மை இல்லேனா சுத்தாது பூமி

ஒரு துளியில் உருவாகி
உனக்குள்ளே கருவாகி
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி
உயிர் பெற்று வந்தோமம்மா.....

உயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Unknown சொன்னது…

nice..... i jst loved it frnd.......