RSS

தீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம்

.

நேற்று என் நண்பி ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன விடயம் என்னை மிகவும் பாதித்தது.... லண்டனில் உள்ள என் நண்பி தன் வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவத்தைதான் என்னிடம் கூறினார்....

அது இதுதான்...

இலங்கையின் சாய்ந்தமருதைச் சேர்ந்த  ஃபைசுல் இஹ்ஸான் நேற்று முன் தினம் (12/11/2010) லண்டனில் அகால மறணமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.



இவரது ஃபேஸ்புக் கணக்கு....(Click பண்ணவும்)
Add as Friend என வருகிறது.. இவரை நண்பனாக்க நான் தயார்.. ஆனால் அதை உறுதிப்படுத்த அவர் இப்போ இல்லையே...

.இவர் எனக்கு முன்னர் அறியப்பட்டவரோ நண்பரோ அல்ல... ஆனாலும் எந்நாட்டைச் சேர்ந்தவர், எனது ஊருக்கு அருகிலுள்ள ஊரைச்சேர்ந்தவர்




தொழில் நிமித்தம் லண்டனில் இருந்த இவர். ஈஸ்ட் லண்டனில் வசித்துவந்தார். நேற்று முன்தினம் 12/11/2010 இலங்கை நேரப்படி நள்ளிரவு 2.30 மணியளவில் இவரது வீட்டில் இடம்பெற்ற தீவிபத்தில் இவர் மரணமானார்.  தீவிபத்துக்குரிய காரணம் இதுவரை தெரியவில்லையாம்.

இவரது  துயரால் இன்னலுறும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

srikanth சொன்னது…

May his Soul rest in peace in the heaven.....

aiasuhail.blogspot.com சொன்னது…

@srikanth

thnks 4 ur cmnts